tag:blogger.com,1999:blog-12627953255834830082024-03-14T09:13:38.673+03:00TAMIL E-BOOKS DOWNLOADSThis blog try to bring available Tamil e-books in one place.Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.comBlogger146125tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-14807466087333958582018-09-17T13:42:00.001+03:002018-09-17T13:42:42.801+03:00இலவச மின்னூல் தரவிறக்கம்
அன்புடைய நண்பர்களுக்கு,
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.
எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் இல்லாமல் இருப்பதை நண்பர்கள் அறிவார்கள். இங்குள்ள இணைப்புக்களும் (links) வேலை செய்யவில்லை.
சில காரணங்களுக்காகவே புதிய பதிவுகளும் இடவில்லை மேலும் இணைப்புகளை சரிசெய்யவும் இல்லை.
இணையதளம் பரவலாக அறியப்பட்ட போது இணையத்தில் கிடைக்கும் சி. பழனிவேல்http://www.blogger.com/profile/01069158977163409302noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-28002465187998034172016-03-04T13:18:00.000+03:002016-03-04T13:20:19.685+03:00
ச்சீய் பக்கங்கள் 2012 – 2013 ஆண்டுகளில் குங்குமம் வார இதழில் தொடராக வந்தது. மொத்தம் 25 அத்தியாயங்கள். அது போக பதிப்பக வேண்டுகோளுக்கு இணங்கி நூலாக்கத்துக்கென கலவி பற்றி ஓர் அத்தியாயம் எழுதிச் சேர்த்தேன்.
ஆக மொத்தம் 26 அத்தியாயங்கள். ஆனால் அதில் 22 அத்தியாயங்கள் மட்டுமே 2014ல் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்த வெட்கம் விட்டுப் பேசலாம் புத்தகத்தில் இடம் பெற்றது. மீதமிருக்கும் 4 சி. பழனிவேல்http://www.blogger.com/profile/01069158977163409302noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-33620841557572456402016-01-22T13:46:00.002+03:002016-01-28T21:24:53.723+03:00உனக்காகவே ஒரு ரகசியம் சத்குரு ஜக்கி வாசுதேவ்
அழுக்கு உடைகளுடன் நின்ற என்னைப் பார்த்து, நிர்மலானந்தா புன்னகைத்தார். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, குனிந்து என் பாதங்களைத் தொட்டார்.
அதுவரை கோயில்களில்கூட குனிந்து வணங்க மறுத்தவன் நான். விறைப்பாகவும் உறுதியாகவுமே இருந்து பழகியிருந்தேன். என் பாதங்களை அவர் தொட்டதும் எனக்குள் இறுக்கமாக இருந்த எதுவோ உடைந்தது, கரைந்தது.
அதன்பின் அவரைப் பார்க்கப் பல முறை சென்றதுண்டு. சி. பழனிவேல்http://www.blogger.com/profile/01069158977163409302noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-85544398333947619012015-10-02T13:55:00.000+03:002015-10-02T13:55:18.594+03:00
வீழ்வேன் என்று நினைத்தாயோ? - சி. மகேந்திரன்
உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் சி. பழனிவேல்http://www.blogger.com/profile/01069158977163409302noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-41499657426318965562014-12-12T10:25:00.000+03:002014-12-12T10:25:01.486+03:00என்.சொக்கனின் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு மின்னூல் தரவிரக்கம்
இசைப் புயல் என்று அறியப்படும் இசையின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றினை சிறப்புற எடுத்துரைக்கும் நூல் இது. ஆசிரியரான என்.சொக்கன் பல் மொழி வல்லுனர். விகடன், முன்னோர் போன்ற பதிப்பகங்களில் இவர் நூல்கள் வந்துள்ளன. இந்நூலை படிக்கவும், பகிரவும் உரிமை வழங்கியுள்ளார் ஆசிரியர். எனவே இந்நூலை படித்து தங்களுடைய நண்பர்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கவும், பகிரவும் முடியும்.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-64266266686869258422014-07-21T12:40:00.001+03:002014-07-21T12:40:39.108+03:00சி. ஜெயபாரதனின் - சீதாயணம் மின்னூல் தரவிரக்கம்
இராமனை கதையின் நாயகனாக வைத்து எழுதப்பட்ட இராமாயணம், இதிகாசங்களுள் ஒன்றாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இராமயணத்தினை முன்வைத்து எழுதப்படுகின்ற நூல்கள் ஏராளம். அவற்றில் சில இராமாயணத்தில் சொல்லப்பட்டவைகளில் சில மாற்றங்கள் செய்து சுவாரசியம் கூட்டி எழுதப்படுகின்றன.
அவ்வாறு இராமாயனத்தின் நாயகியான சீதையை முன் வைத்து சி. ஜெயபாரதன் எழுதியுள்ள நாடகமே இந்நூல். இதில் இராமன் முதல் அனைவருமே சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-75904154868388730692014-02-25T20:19:00.001+03:002014-02-25T20:34:55.589+03:00சித்த மருத்துவ புதையல்
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும்.
நன்றி.
Kuruparan Paramanantham.
சித்த மருத்துவ புதையல்
Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-66669625180204632512013-12-13T13:47:00.002+03:002013-12-13T13:47:55.532+03:00M.S. உதயமூர்த்தியின் எண்ணங்கள்
வணக்கம்.
MS உதயமூர்த்தியின் எண்ணங்கள் பல பதிப்புகள் வெளியான ஒரு சிறந்த புத்தகம். இத்துடன் இதை பிடிஎஃப் வடிவத்தில் இணைத்திருக்கிறேன். தங்கள் தளத்தில் பதிவேற்றி பலரும் படிக்கச் செய்யுங்கள்.
நன்றி
விஷ்வ பாரதி
MS உதயமூர்த்தியின் எண்ணங்கள்
Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-16024741188412311222012-10-03T14:18:00.000+03:002012-10-03T14:18:09.533+03:00நந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெரும் சர்ச்சைகளையும், யூகங்களையும் உள்ளடக்கியதாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. அதன் முடிவில் ஏகப்பட்ட வினாக்களை மக்கள் முன் வைத்துவிட்டு ஓய்ந்துவிடுகிறது. தனக்கு பின்னால் வரும் எழுத்தாளர்கள் இவ்வாறான கதைகளை எழுதுவார்கள் என்று கல்கியே குறிப்பிட்டுள்ளார்.
சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-18486308561557895842012-09-08T10:22:00.000+03:002013-03-13T19:40:19.836+03:00கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,. சிலரினை அலறி அடித்துக் கொண்டு ஓட வைத்துவிடும். காரணம் அதன் பெரிய தோற்றம். முதன்முதலாக பொன்னியின் செல்வனை கண்டபோது அதன் ஐந்து தொகுதிகளின் அளவினைக் கண்டு பயந்து ஓடியிருக்கிறேன். இருந்தும் என் அன்னை பொன்னியின் செல்வனின் சிறு சிறு கதாபாத்திரங்களை வரை சொல்லும் சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-77007795430421932022012-09-04T10:12:00.000+03:002012-09-04T10:12:00.077+03:00தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல்
குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடுதல் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பல நேரங்களில் பெயர்களை தேடி அலையும் நிலை வந்துவிடுகிறது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீனம் இப்போது அவசியமாகிவிட்டாலும், இன்னும் தாய் மொழி பற்று தவறிவிடவில்லை.என் உறவினர் ஒருவரின் பெயர் இமையன். நெடுங்காலமாக அந்த பெயர் சொல்லி தான் அழைப்போம். பிறகு ஒருநாளில் தெரிந்தது அது இமயவரம்ப சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-62163104433369506542012-09-03T10:38:00.001+03:002012-09-04T09:42:07.512+03:00கி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர்.
தமிழனுக்கு எப்படி சரியான வரலாறு இல்லையோ,. அது போல உலக வரலாறுகளும் தமிழில் இல்லை. போர்களையும், மன்னர்களையும் சுற்றி திரியும் பாடபுத்தகங்கள் வரலாற்றை மிகவும் கசக்க செய்கின்றன. உண்மையில் வரலாறு தேனை விட இனிமையானது. நம் மனித இனம் என்றில்லை உலகம் தோன்றியது முதல் ஒவ்வொன்றையும் அழகாக சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-91932419436606795882011-01-04T06:52:00.003+03:002011-01-04T07:01:01.009+03:00சாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரிது. எனினும் சில தலை சிறந்த நாவல்கள் இப்போது கிடைக்கின்றன. அதில் யவனராணியை இங்கு கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.அன்புடன்,சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.com/யவனராணி-பாகம் ஒன்றுயவனராணி-பாகம் ஒன்று-பகுதி1யவனராணி-பாகம் ஒன்று-பகுதி2யவனராணிசகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-85432097840980658392010-12-31T16:36:00.002+03:002010-12-31T17:27:25.326+03:00சம்போ சிவ சம்போ!-சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்அன்பு நண்பர்களே!,சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சம்போ சிவ சம்போ மென்நூலை இங்கு சொடுக்கி பதிவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள்.புத்தாண்டு வாழ்த்துகள்.அன்புடன்,ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-49740633963320169292010-12-22T11:18:00.006+03:002010-12-22T11:30:29.801+03:00ஆயிஷா குறுநாவல் தரவிரக்கம்அனைவருக்கும் வணக்கம்,என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர். இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன். ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-36291840462395316522010-12-05T06:42:00.005+03:002010-12-05T07:09:30.017+03:00சகோதரன் ஜெகதீஸ்வரனின் வணக்கங்கள்இந்த மாபெரும் வலைப்பூவின் வளர்ச்சியில் நானும் பங்காற்ற வாய்ப்பு கொடுத்த நண்பர் ஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய பல்லாயிரம் நன்றிகள். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைப்பதிவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் நான். என்னுடைய வலைப்பூ சகோதரன். தங்களுடைய எண்ணங்களை, கோபங்களை முன் வைக்கும் வலைப்பதிவுகளில் அரிதாக சில மட்டும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அந்த சில வலைப்பூக்களில் ஸ்ரீயின் இந்த வலைப்பூவும் சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-9590473497761840862010-07-21T01:27:00.004+03:002010-07-21T01:37:05.701+03:00பதிவிட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஆயிற்று. 130 புத்தகங்கள், 175000 பக்கங்கள் மற்றும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருகைகள். இவையெல்லாம் விட 200 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள்.இருந்தாலும் சிலமாதங்களாக புதிய புத்தகங்களை பதிவிட முடியவில்லை. காரணம் பெரியவேலை எல்லாம் இல்லை. ஒரு அயற்சி அல்லது ஒரு சோம்பேறித்தனம் அல்லது வேறு எதோ ஒன்று.இடையில் ஒரு அனானியின் பின்னுட்டம்Anonymous said... ALreadySrihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-4303999700505648422010-06-22T11:46:00.008+03:002010-07-02T01:02:05.410+03:00 ஷோபாசக்தியின் படைப்புகள் ஷோபாசக்தி ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். இப்பொழுது புலம்பெயர்ந்துள்ளார். சமகாலத் தமிழ் அரசியல் புனைகதையாளர்களில் ஒருவராவார்.ஷோபாசக்தி பற்றி விஜய் மகேந்திரன்...... பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-52045671094022960572010-05-22T11:09:00.007+03:002010-05-31T00:09:30.424+03:00கற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர்.வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்றுவசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொருஉருண்டயும் உருளுதடிகாத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்ஒரு நிமிஷமும் வருஷமடிகண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்ஒரு கலக்கமும் தோன்றுதடி - இதுசொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்வார்த்தையில் உள்ளதடி. Click to download. Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-27165442150987569962010-05-22T11:01:00.010+03:002010-05-30T23:25:58.104+03:00சுவாமி விவேகானந்தரின் மணிமொழிகள்எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.நமது நிலைக்கு நாமே காரணம்!.நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-84066153206325157452010-05-06T10:33:00.007+03:002010-05-14T21:48:58.725+03:00மழலையர்களுக்கான சிறுகதைகள்.மாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.சிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.இதில் அமைந்துள்ள எளிதான Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-58981911940821657202010-05-06T10:04:00.006+03:002010-05-06T23:16:57.872+03:00கூல்! ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்! சி.ஆர்.எஸ்......இப்போது கல்வி, குடும்பம், சமுகம், வயது என்று பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் விழுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கல்லூரி மாணவ மாணவியர்தான். அதிலும் அவர்களின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது ஆண்- பெண் நட்பு."ரெண்டு நாள் பேசினதுமே 'லவ் யூ' சொல்லிடுறாங்கலே தவிர, உண்மையாக நண்பனா யாருமே இல்லை" என்று வருத்தப்படும் பெண்களைப் Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-86498070518394369582010-04-27T11:51:00.007+03:002010-04-28T21:07:24.469+03:00பதில் சொல்லு கண்ணே ஜெய்சக்தி வளர்ந்து வரும் எழுத்தளாரான ஜெய்சக்தி அவர்களின் நாவல்களைப் படிப்பதால் மனவளர்ச்சியும், மன அமைதியும் ஏற்படுகிறது. வரும்கலத்திற்கான ஆக்க பூர்வமான கருத்துக்களும், சிந்தனைகளும் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பது வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள்.தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோடும் இவரின் 25 வது நாவல் இது. படித்து மகிழ்ந்து பாராட்டுங்கள்.Part -1Click to Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-25200414168100041092010-04-04T11:22:00.011+03:002010-04-17T15:30:50.392+03:00விக்கிரமாதித்தன் கதைகள்வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1262795325583483008.post-225361103606792882010-04-04T10:39:00.014+03:002010-04-06T21:09:24.172+03:00அறிவுமதி கவிதைகள் நட்புக்காலம் காதல் மட்டும் தான் கவிதையின் களமாக பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, வெகு அரிதாக நட்பும். இந்தக் கவிதைத் தொகுப்பில் உருக அவருக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.கடற்கரையின் முகம் தெரியாத இரவில்பேசிக் கொண்டிருந்த நம்மை நண்பர்களாகவேஉணரும் பாக்கியம்எத்தனைக் கண்களுக்குவாய்த்திருக்கும்.... கனவில் கூடஎன்னைக்கிள்ளிப் பார்க்கும்இந்தச் சுரப்பிகள்உன்னைக்கண்டதும் Srihttp://www.blogger.com/profile/09089524113581133873noreply@blogger.com0