உரிமை உறங்குகிறது! லக்ஷ்மி
இவரும் பெண்களுக்கு மிகப்பிடித்தமான ஒரு எழுத்தாளர்.
இவருடைய நாவலை எங்கள் ஊரில் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து படிப்பதற்கென்று முன்பு ஒரு கூட்டமே
இருந்தது.
இருந்தது.
தேவநாதன் கெளரி இரண்டு குழந்தைகள் என்று ஒன்பது ஆண்டுகளாக அழகிய நதியாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் நளினா வருகிறாள், புயல் வீசுகிறது.
இறுதியில் புயலுக்கு பின் அமைதி தானே.

இறுதியில் புயலுக்கு பின் அமைதி தானே.

Click to download.
No comments:
Post a Comment