இன்று 60 -வது குடியரசு
தினம்.
நமக்குள் கருத்து வேறுபாடு உண்டு. ஒன்று பட்ட இந்தியாவின் நடுவண் அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி உண்டு. மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் பல விஷயங்களில் ஒத்துபோகாமல் இருப்பதுண்டு. ஆனால், அவை ஒட்டுமொத்த இந்தியா என்கிற எல்லைக் கோட்டுக்கு உள்ளேதானே தவிர அதைக் கடந்து அல்ல.
இது எப்படி சாத்தியம்?
இதற்குக் காரணம் இரண்டு முக்கியமான விஷயங்கள். முதலாவது மகாத்மா காந்தி என்கிற மாமனிதன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் போட்டுத் தந்திருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றால் அமைந்த 'இந்தியன்' என்கிற அடித்தளம்.
இரண்டாவது பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் நிர்ணயசபை இந்தியக் குடியரசுக்கு உருவாக்கித் தந்த அரசியல் சட்டம்!
அந்த இருவருக்கும் இந்த குடியரசு தின நாளில் தலை வணங்குவோம்
வந்தே மாதரம்!
விக்ரம்
திரைப்படமாக வந்தபோது 'குமுதம்' இதழிலும் தொடர்கதையாக வந்தது 'விக்ரம்'. அதன்பின் புத்தகமாகவும் வந்தது.
விக்ரம் தொலைந்துபோன இந்திய ராக்கெட்டை மீட்பதற்கு ப்ரீத்தி என்னும் பெண் இன்ஜினியருடன் சலாமியா தேசத்துக்குச் செல்கிறான். அங்கு இனிய ராஜகுமாரி, ராஜா, ராஜகுரு என்று மற்றொரு உலகம்.
விறுவிறுப்பாக செல்லும் கதை.
Click to download.

please post pattukottai prabakar ebooks
ReplyDeletethanks
senthil, bahrain
good post. keep it up.
ReplyDeletei also test upload to mirror creator. try to other 7 mirrors
http://mirrorcreator.com/files/BS36BDD4/78Communist.pdf