தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label tamil ilakiyam. Show all posts
Showing posts with label tamil ilakiyam. Show all posts

Sep 16, 2009

அடிப்படைத் தமிழ் இலக்கணம். எம்.ஏ. நுஃமான்














சிறிது நாட்கள் இணையத்திற்கு வர இயலவில்லை. அதுவரை இங்கு வந்து சென்ற அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. சில நண்பர்கள் மின்அஞ்சலில் நலம் விசாரித்து இருந்தனர் அவர்களின் அன்புக்கு நன்றி என்று சொன்னால் போதாது, தலை வணங்குகிறேன்.

நண்பர் திரு அவர்கள் சில புத்தகங்களை பதிவிடசொல்லி மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். அவற்றை பெருமையாக இங்கு பதிவிடுகிறேன்.

"சுற்றிச் சுழன்று, சூறாவளிகள் பல கடந்து, நெருப்பாற்றில் நீந்தி தப்பி உயிர் பிழைத்து, ஐந்து கண்டங்களிலும் அடங்கியுள்ள பல தேசங்களிலும் பரவி விரவிக் கிடக்கும் தமிழர்களின் நெஞ்சில் சுடர் விட்டு எரியும் தமிழுணர்வை போற்றும் விதமாக திரு. எம்.ஏ. நுஃமான் அவர்களின் ''அடிப்படை தமிழ் இலக்கணம்'' என்கிற இந்த சிறந்த நூலை தாங்கள் வெளியிட்டு பல கோடி தமிழர்களின் மொழி அறிவை மேலும் செம்மைப்படுத்த உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
"திரு"


இதுபோல உங்களிடம் நல்ல புத்தகங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.

Oct 24, 2008

த‌ண்ணீர் தேச‌ம்
க‌விஞ‌ர் வைர‌முத்து











செருப்புக் க‌டித்துச்
செத்துப்போகும்
தேக‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
த‌ந்திவ‌ந்தால் இற்ந்துபோகும்
இத‌ய‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
………

அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா?‍
என்னையா?
........

இனிய‌வ‌ர்க‌ளே.

ஒரு வேள்வி செய்தேன்.
வ‌ர‌ம் வ‌ந்திருக்கிற்தே
இல்லையோ வேள்விக்கு
செல‌வான‌ விறகு நெய்யும் நிஜ‌ம்.

இந்த‌த் த‌ண்ணீர் தேச‌த்திற்காக‌
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க‌ அலைந்த‌து நிஜ‌ம்.
த‌மிழுக்கு இது புதிய‌து
என்று தமிழ‌றிந்தோர் சில‌ரேனும்‌

த‌குதியுரை சொன்னால்,
இத‌ற்காக‌ நான் ஓராண்டாய்
இழ‌ந்த‌ ச‌க்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.

எந்த‌த் தொட‌ருக்கும் நான்
இத்த‌னை பாடு ப‌ட்ட‌தில்லை
.....

க‌விஞ‌ர் வைர‌முத்து



Click to download.

Sep 17, 2008

திருவள்ளுவரின் திருக்குறள்












இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" - Dr.S.Jayabarathi in an Introduction to Thirukkural


Right click and "Save target as " to your desired location.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts