தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label sujatha. Show all posts
Showing posts with label sujatha. Show all posts

Jan 21, 2010

ஏன் எதற்கு எப்படி சுஜாதா















படிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.

பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).


ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

Click to download.

Apr 19, 2009

மெரினா சுஜாதா













திலீப் மீன் வறுவல் பொட்டலத்தை சுவாரசியமில்லாமல் கடிப்பான். (ஒரு ஏ கே 56 என்னடா வெல இருக்கும்) அவர்கள் மொழி தமிழ் அல்ல, இளமையும் வன்முறையும். 'ஜிம்' மில் போய் பம்ப்படித்து உடம்பை வளர்த்துக் கொண்ட அளவுக்கு மனம் வளராமல் ரத்த நாளங்களில் அட்ரினலின் உச்சத்துக்கு வடிகால் தேடி எப்படியாவது எதையாவது அவிழ்க்கவும் கவிழ்க்கவும் துடிக்கும் வயசு.

இந்த திலீப்பின் ஒருநாள் மெரினாவின் இரவும் அதைத்தொடர்ந்து வரும் முடிச்சுக்களும்தான் கதை. இறுதியில் ஒரு சுவாரசியமான திருப்பம் வரும். கணேஷ் வசந்த் இருவரும் கலக்குவார்கள்.

Clik to download.

Jan 26, 2009

விக்ரம் சுஜாதா










இன்று 60 -வது குடியரசு

தினம்.


நமக்குள் கருத்து வேறுபாடு உண்டு. ஒன்று பட்ட இந்தியாவின் நடுவண் அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி உண்டு. மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் பல விஷயங்களில் ஒத்துபோகாமல் இருப்பதுண்டு. ஆனால், அவை ஒட்டுமொத்த இந்தியா என்கிற எல்லைக் கோட்டுக்கு உள்ளேதானே தவிர அதைக் கடந்து அல்ல.

இது எப்படி சாத்தியம்?

இதற்குக் காரணம் இரண்டு முக்கியமான விஷயங்கள். முதலாவது மகாத்மா காந்தி என்கிற மாமனிதன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் போட்டுத் தந்திருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றால் அமைந்த 'இந்தியன்' என்கிற அடித்தளம்.

இரண்டாவது பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் நிர்ணயசபை இந்தியக் குடியரசுக்கு உருவாக்கித் தந்த அரசியல் சட்டம்!

அந்த இருவருக்கும் இந்த குடியரசு தின நாளில் தலை வணங்குவோம்

வந்தே மாதரம்!

விக்ரம்

திரைப்படமாக வந்தபோது 'குமுதம்' இதழிலும் தொடர்கதையாக வந்தது 'விக்ரம்'. அதன்பின் புத்தகமாகவும் வந்தது.

விக்ரம் தொலைந்துபோன இந்திய ராக்கெட்டை மீட்பதற்கு ப்ரீத்தி என்னும் பெண் இன்ஜினியருடன் சலாமியா தேசத்துக்குச் செல்கிறான். அங்கு இனிய ராஜகுமாரி, ராஜா, ராஜகுரு என்று மற்றொரு உலகம்.

விறுவிறுப்பாக செல்லும் கதை.

Click to download.

Oct 30, 2008

Sujatha collections -3








Another collections of sujatha's best short stories.

அம்மா மண்டபம், அரங்கேற்றம், அரிசி, கரஃப்யூ, எல்டொராடோ, எங்கே என் விஜய், and காரணம்.


Click to download.

Oct 1, 2008

கடவுள் இருக்கிறாரா?


















என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா?


இதற்கு 'பைனரி'யாக பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன் சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்து பார்க்க விரும்புகிறேன்.


அறிவியல், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி சொல்வது என்ன? அதை வைத்துக்கொண்டு கடவுளை அறிய முடியுமா என்ன கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கலாம்.



Click to download the file in pdf form.

Sep 24, 2008

சுஜாதாவின் நயாகரா













நீர் வீழ்ச்சிக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது நீர் வீழ்ச்சியை கண்டாலே எனக்கு மூக்கில் ஊறும்.


இருந்தாலும் அமெரிக்காவுக்கு போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால் ஜன்மம் சாபல்யம் அடையாது. எனவே நயாகரா பார்க்கச் சென்றோம்



Right click and "Save target as" to your desired location.

SUJATHA COLLECTIONS-2













Sujatha's best five Short stories collections.

Jannal, Kalhal, Ilaneer, Filmutsuv and Karanam.



Right click and "Save target as" to your desired location.
சுஜாதா சுவடுகள்













சாதரன ஏழை பெண்ணுக்கும் நகர வாழ்க்கைக்கும் உள்ள தூரம் என்ன என்பதை சொல்லும் கதை.

இன்றும் நம் ஊர்களில் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது



Right click and "Save target as" to your desired location.

Sep 20, 2008

Sujatha Collections 1











Some of good collections of Sujatha. Interview short stories and even more.



Right click and "Save target as" to your desired location.

எப்படியும் வாழலாம்













Very good short story from Sujatha. About a Sex worker's life in her view. It is based on his own experiance.



Right click and "save target as to" your desired location.

அனிதாவின் காதல்கள்







'அனிதாவின் காதல்கள்' என்று பன்மையில் உள்ள தலைப்பிலிருந்து அவள் பலபேரைக் காதலித்ததாக எண்ணவேண்டாம். மத்யதரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவுகளும் நினைவுகளும் துள்ளும் நடையில் பின்னப்பட்ட நாவல் இது. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பாராட்டுகள் பெற்றது.

Right click and "Save target as" to your desired location.

Sep 9, 2008

ஆ...!















'ஆ....! கதை விகடனில் தொடர்ந்து வரும்போது ஒரு இளைஞர் என்னை வந்து பங்களூரில் வந்தித்து இந்தக் கதையின் நாயகன் நான்தான் என்றும் தனக்கு குரல்கள் கேட்பதாகவும் என் மகளை சென்ற ஜென்மத்தில் திருமணம் செய்திருந்ததாகவும் சொன்னார். இதேபோல் தனக்கு குரல்கள் கேட்பதாக சில வாசகர்கள் வாசகிகள் விஸ்தாரமாக எழுதினார்கள்.


ஒரு கற்பனை கதையை நிஜம்போல எழுதினால், பாதிப்பு இவ்வளவு தூரம் இருக்கும் என்பது அவருக்கு மறக்க முடியாத அனுபவம்.


Right click and "save target as" to your desired location.

Sep 8, 2008

ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து














ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து அறிவியல் சிந்தனைகளையும் வேதாந்தக் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவைகளிடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடும் நூல்.

Right click and "save target as" to your desired location.

If you have any problem in download, comment on this post.

Sep 1, 2008


கற்றதும் பெற்றதும்..சுஜாதா.







சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவரது “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. அது முதல் தொடர்ந்து எழுதி வந்துள்ளார் இந்த 60 + வயது இளைஞர் !
சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா கதை-வசனங்கள், தொலைகாட்சி நாடகங்கள் என பல துறைகளில் கலக்கும் இவரை ‘மல்டி-மீடியா எழுத்தாளர்’ என்று அழைக்கலாம்சுஜாதாவின் இயற்பெயர் … சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். பிறகு ஏன் ‘சுஜாதா’ என்ற பெயரில் எழுதுகிறார் ? அவரே சொல்கிறார்: “எனது ”இடது ஓரத்தில்“ என்ற (முதல்) சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளஞ்வந்தது - ரங்கராஜன் என்ற பெயரில். ‘குமுதம்’ (ரா.கி.) ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் புதிய மனைவி பெயரைச் சேர்த்துக் கொள்ள ‘சுஜாதா’ தான் மிஞ்சியது. அப்புறம் நடந்தது தெரிந்த விஷயம்.”
சுஜாதாவின் முதல் சிறுகதை … சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளஞ்வந்தது. அதைப் பற்றி சுஜாதா சொல்கிறார்: “சிவாஜி பத்திரிக்கையில் முதல் முறை அந்தக் கதை வந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவில்லை. அந்த சிவாஜி பத்திரிக்கை பிரதியை எனக்கு இப்போது யாரவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியைத் தருவேன்

Right click and "save target as" to your desired location.



If any problem with download comment on this post.
கணையாழியின் கடைசிபக்கங்கள்







சுஜாதா "கணையாழியின் கடைசிபக்கங்கள்" தமிழில் மென்புத்தகம்.

Sujatha Kanayaliyin Kadaisi Pakangal pdf Tamil e-book Download.

Any problem on downloading comment here.


Right click and "Save target as " to your desired location.

For more free books download visit this blog daily



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts